Skip to main content

Posts

Showing posts from April, 2020

Lockdown

                                                                                                              L ockdown புதுவிதமாய்... மனம் பேச  உன் உருவாய்...  மனம் தெரிய  நீயும் நானும் வாழும் ஒவ்வொரு நொடியும்  ........................................................................... ...........................................................................                                                                                                                         - தனிமை  http://feeds.feedburner.com/SirakatraKavingan

Clues

  குற்றம் 199 பகுதி-5 சேது, நான் திரும்புன அந்த ரெண்டு நொடியிலே ஸ்விட்ச்ல இருந்து ஒருத்தன் கையடுத்தது, கீழ விழுந்தனோனே என்ன ஒருத்தன் தாண்டி ஓடுனது எல்லாம் எப்படி ஆவியா இருக்க முடியும் என்று இன்ஸ்பெக்டர் கேட்க, அதிர்ச்சியில் சேது, "இப்போ என்ன ஸார் பண்றது?". இப்போ வர சொல்லுங்க  போரென்சிக் டிபார்ட்மென்ட தடையம் தானா கிடைக்கும் என்று சேது  தோள்பட்டையில் தட்டிச் சொன்னார் இன்ஸ்பெக்டர். போரென்சிக் டிபார்ட்மென்ட்  நிபுணர்கள் ஆய்வு நடத்த,  ஆங்காங்கே இருந்த கை ரேகையை எடுத்துக் கொண்டு இருந்தனர்.  இன்ஸ்பெக்டரும் அறையை சுற்றி வந்தார். அன்று   யாரோ  கிட்சேன் கதவு பக்கத்துல மறைஞ்சி இருந்தது நினைவுக்கு வர, இன்ஸ்பெக்டர் கதவுகிட்ட போய் பார்த்தார். கதவு இடுக்குல  நீளமாக இருந்த முடியை பார்க்க, போரென்சிக் டிபார்ட்மென்ட் நிபுணர்களை  அழைத்தார். அருகில் இருந்த சேது,  "ஸார், இது ஏன் அந்த இறந்து போன அம்பாவோட   முடியா இருக்க கூடாது"? இன்ஸ்பெக்டர் யோசிக்க,   "சேது,இந்த அறையில இருந்து நம்ப என்ன  எடுத்துட்டு போனோம்னு ஞாபகம் இருக்கா?"

Get More Suspense

                 குற்றம் 199 பகுதி-4 அவள் அறையில் ஏதோ சத்தம் வந்தது, உடனே கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அறையினுள் நுழைந்தார் இன்ஸ்பெக்டர். நுழைந்த சிறுது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். கண்விழித்து பார்க்கும் போது மருத்துவமனையில் இருப்பது தெரியவந்தது. சிறிது நேரத்தில்,கதவு திறந்து  ஐசியு அறையினுள் வந்தார் சேது. ஸார், "குட் ஈவினிங்". வாங்க சேது. எனக்கு அப்பவே தெரியும் ஸார், இந்த  கேஸ் ஏதோ ஆவியா இருக்குமோனு சந்தேகம் இருந்துச்சு. "இப்போ முடிவே பண்ணிட்டேன் ஸார்", என்றார் சேது. "என்னனு சேது", என்று சிரித்துக் கொண்டே கேட்டார் இன்ஸ்பெக்டர். அந்த பொண்ண கொன்னது ஆவிதான் ஸார். "ஆவியா அதுலாம் ஒன்னும் இல்ல சேது",என்று மறுபடியும் சிரித்துக் கொண்டே சொன்னார் இன்ஸ்பெக்டர். ஸார், "அந்த டைரி,ஓவியம்,நடந்தது எல்லாமே ஒரே மாறி இருந்துச்சி, நீங்க மறுபடியும் அந்த அறைக்கு போனப் போ  சீலிங்  ஃபேன் விழுந்தது எல்லாமே மருமம்மாவே இருக்கு" இதலாம் ஆவி வேல தான் என்றார் சேது. சிரிக்க ஆரம்பித்தார் இன்

Poster2

KUTTRAM 199

Investigation

குற்றம் 199 பகுதி-3 இன்ஸ்பெக்டர், அவன்(அடுக்கு மாடிக் குடிருப்பு ஓனரின் மகன்)கொடுத்த நோட்டைப் புரட்ட ஆரம்பித்தார். அந்த நோட்டில் அடுக்கு மாடியில் குடியிருப்போரின் அணைத்து விவரமும்  வீட்டின் எண் வாரியாக இருந்தது. இன்ஸ்பெக்டர் வேகமாக புரட்ட, வீட்டு எண் 199 வந்தது,அதில் பெயர் மட்டுமே இருந்தது. ஸார்," போரென்சிக் டிபார்ட்மென்ட் ரிப்போர்ட்  வந்துடிச்சி"  என்றார் சேது.   உடனே அதை வாங்கிய இன்ஸ்பெக்டர், ரிப்போர்டில் உள்ள விவரத்தைப் படித்தார். அதில் இணைக்கப்பட்ட புகைப்படத்தையும் பார்த்தார். ஸார், "ரிப்போர்ட்  என்ன சொல்லுது?" எனக் கேட்டார் சேது. ரெபோர்ட்ல, "அவளோட கை ரேகையும் கத்தில இருந்த கை ரேகையும் ஒன்னா இருக்காம்". அது மட்டும் இல்லாம, "அறையில எங்கையும் வேற எந்த ரேகையும் இல்லனும் அதனால இது தற்கொலையா தான் இருக்கும் எனச் சொல்லிருக்காங்க" என்றார் இன்ஸ்பெக்டர். வேற என்ன ஸார், கேஸ் கிளோஸ் தன என்றார் சேது. இல்ல சேது, "இப்போதான் கேஸ் ஸ்டார்ட் ஆகுது"  என்றார் இன்ஸ்பெக்டர் மாறன். என ஸார் சொல்லறீங்க!!!!