Skip to main content

Investigation


குற்றம்199

பகுதி-3

இன்ஸ்பெக்டர், அவன்(அடுக்கு மாடிக் குடிருப்பு ஓனரின் மகன்)கொடுத்த நோட்டைப் புரட்ட ஆரம்பித்தார். அந்த நோட்டில் அடுக்கு மாடியில் குடியிருப்போரின் அணைத்து விவரமும்  வீட்டின் எண் வாரியாக இருந்தது. இன்ஸ்பெக்டர் வேகமாக புரட்ட, வீட்டு எண் 199 வந்தது,அதில் பெயர் மட்டுமே இருந்தது.

ஸார்,"போரென்சிக் டிபார்ட்மென்ட் ரிப்போர்ட்  வந்துடிச்சி" என்றார் சேது. 

உடனே அதை வாங்கிய இன்ஸ்பெக்டர், ரிப்போர்டில் உள்ள விவரத்தைப் படித்தார். அதில் இணைக்கப்பட்ட புகைப்படத்தையும் பார்த்தார்.

ஸார், "ரிப்போர்ட்  என்ன சொல்லுது?" எனக் கேட்டார் சேது.

ரெபோர்ட்ல, "அவளோட கை ரேகையும் கத்தில இருந்த கை ரேகையும் ஒன்னா இருக்காம்".

அது மட்டும் இல்லாம, "அறையில எங்கையும் வேற எந்த ரேகையும் இல்லனும் அதனால இது தற்கொலையா தான் இருக்கும் எனச் சொல்லிருக்காங்க" என்றார் இன்ஸ்பெக்டர்.

வேற என்ன ஸார், கேஸ் கிளோஸ் தன என்றார் சேது.

இல்ல சேது, "இப்போதான் கேஸ் ஸ்டார்ட் ஆகுது" என்றார் இன்ஸ்பெக்டர் மாறன்.

என ஸார் சொல்லறீங்க!!!! 

இங்க பாருங்க சேது, 

இந்த போட்டோல அவ வலது கைல தான் கத்தி இருந்துருக்கு.

ஆமா ஸார், அதுக்கு என்ன????  என்றார் சேது.

சேது!, அவளின் வலது கைல பாருங்க இன்னொரு வலது கை அச்சில இரத்த கறைத் தெறிது என்றார் மாறன்.

"ஆமா ஸார்",என ஆச்சிரியதுடன் பார்த்தார் சேது.

வேரோரு  போட்டோவை எடுத்து, "இந்த போட்டோல பாருங்க, அந்த அறையில இன்னொரு ஓவியம் இருக்குற போல இருக்கு. 

இது, கண்டியபா கொலையா தான் இருக்கணும் என்றார் இன்ஸ்பெக்டர் மாறன்.

நான், "அவள் வீட்டுக்கு போய் வேற ஏதாவது  தடயம் இருக்கானு பாக்குறன்" எனச் சொல்லி தனியாக புறப்பட்டார் இன்ஸ்பெக்டர்.

குடியிருப்பு பக்கம் யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. இவர் படியில் ஏறி அவள் அறைக்கு  கிட்ட சென்றார்.

அவள் அறையில் ஏதோ சத்தம் வந்தது, உடனே கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அறையினுள் நுழைந்தார்.

நுழைந்த சிறுது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழ.........


  இன்வெஸ்டிகஷன் தொடரும்......

Comments

Popular posts from this blog

vivasayam[Agriculture]

          💭கரு மேகம்  வந்தந்தும் மழை வந்தது☂ மழை  வந்ததும் முளை வந்தது முளை வந்ததும் விவசாயிக்கு குரல் வந்தது  விவசாயின் குரல் வந்ததும் நாடு வளர்ந்தது  நாடு வளர வவிசயம் பெருகனும்             விவசாயம் வாழ விவசாயியை  மதிக்கணும்!!!💔💔💔💔

vithi payanoo...

" விதி பயனா இல்ல முட்டாள் தனமா"        ரவி வீட்டிற்க்கு இளைய பிள்ளை, வேலைத் தேடிக் கொண்டு இருக்கும் பட்டதாரி. மணி எட்டாவுது, அம்மா.....என்றான். தோ.....சப்பாத்தி ரெடி என்று ரவியின் அம்மா சொல்ல, எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர். உன் தந்தைக்கு உடம்பு சரி இல்ல, ரவி போய் மருந்து  வாங்கிட்டு  வா என்றாள் ரவியின் அம்மா.            ரவி மருந்து கடைக்கு சென்றான்.           இந்த மருத்து 80 ரூபா வரும் என்றார் கடைக்காரர்.                      சரி,கொடுங்க என்று 100 ரூபா கொடுத்தான் ரவி.          அவர் மீதம் கொடுத்ததைக் கண்டு குழம்பினான் ரவி.           சிறுது தூரம் வந்து யோசித்தான். இது தவறு, நமக்கு இந்த காசு  வேண்டாம் என ஒரு பக்கம் மனம் சொல்ல, பரவாயில்லை உனக்கு   கிடைத்த பரிசு இது என இன்னொரு பக்கம் சொல்ல இறுதியில் மனம் ஆசையின் பக்கமே தராசு சாய்ந்தது. வீட்டிற்கு மீத காசை  எடுத்து சென்றான் ரவி.          பொழுது சாய்ந்தது, புது நாள் விடிய ரவியின் தந்தை ரவியை அழைத்தார். ரவி, கோபி மாமாவுக்கு இரண்டாயிரம் பணம் அனுப்பணும்டா என்றார் ரவியின் தந்தை.                ச

kuttram199

                                         குற்றம் 199                  பகுதி-1 பௌர்ணமி என்ற பெயர் சொல்லி கொண்டு சிரித்து சுற்றி திரியும் நிலாவும், அதை பிடிப்பதற்கு அலையும் நச்சத்திரம் போல இருந்த காட்சிகள், கண்ணை கொள்ளை கொள்ளும் நேரமாய் இருந்த இரவு  அது. சென்னையின் புறநகர்ப் பகுதி, மக்கள் அதிகம் பயணிக்கும் அண்ணா நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் புதிதாய் குடியேறினாள் அவள். அன்று இரவு,                            அறை எண் 199, குறைந்த வெளிச்சம், அறை நடுவில் அவள் கட்டிலில்  படுத்து இருந்தாள். இல்ல, அவள் படுத்து கிடாதான்னு சொன்னா தப்பா இருக்கும், அவள் கத்தியால் கழுத்து அறுத்து  துவண்டு கிடந்தாள் என்று சொல்லலாம்.                              நீல மேகங்களாய் இருந்த அவள் புடவை, தவறி விழுந்து  தரையை தொட்டு  கிடந்தது......                              கரு மையின் அழகில் மிகுந்த புருவங்கள் தற்று தயங்கி மடிந்து கிடந்தது......                              மெய் சொல்லும் அவளின் கருவிழியின் ஓரம் வடிந்த கண்ணீர் துளிகளின் அடையாளம்........