Skip to main content

Clues


 குற்றம்199

பகுதி-5

சேது, நான் திரும்புன அந்த ரெண்டு நொடியிலே ஸ்விட்ச்ல இருந்து ஒருத்தன் கையடுத்தது, கீழ விழுந்தனோனே என்ன ஒருத்தன் தாண்டி ஓடுனது எல்லாம் எப்படி ஆவியா இருக்க முடியும் என்று இன்ஸ்பெக்டர் கேட்க,

அதிர்ச்சியில் சேது,

"இப்போ என்ன ஸார் பண்றது?".

இப்போ வர சொல்லுங்க போரென்சிக் டிபார்ட்மென்ட தடையம்
தானா கிடைக்கும் என்று சேது தோள்பட்டையில் தட்டிச் சொன்னார் இன்ஸ்பெக்டர்.

போரென்சிக் டிபார்ட்மென்ட்  நிபுணர்கள் ஆய்வு நடத்த, ஆங்காங்கே இருந்த கை ரேகையை எடுத்துக் கொண்டு இருந்தனர். இன்ஸ்பெக்டரும் அறையை சுற்றி வந்தார். அன்று  யாரோ கிட்சேன் கதவு பக்கத்துல மறைஞ்சி இருந்தது
நினைவுக்கு வர, இன்ஸ்பெக்டர் கதவுகிட்ட போய் பார்த்தார்.
கதவு இடுக்குல நீளமாக இருந்த முடியை பார்க்க, போரென்சிக் டிபார்ட்மென்ட் நிபுணர்களை  அழைத்தார்.

அருகில் இருந்த சேது, 
"ஸார்,இது ஏன் அந்த இறந்து போன அம்பாவோட  முடியா இருக்க கூடாது"?

இன்ஸ்பெக்டர் யோசிக்க,  
"சேது,இந்த அறையில இருந்து நம்ப என்ன  எடுத்துட்டு போனோம்னு ஞாபகம் இருக்கா?"

ஒரு ஓவியம்,ஒரு டைரி,ஒரு பையும் ஸார் என்று சொன்னார் சேது.

அந்த பை எங்க இருக்கு என இன்ஸ்பெக்டர் கேட்க,

ஜீப்பில் இருந்த பையை இன்ஸ்பெக்டரிடம் எடுத்து வந்து கொடுத்தார் சேது.

பையைத் திறந்து அதில் இருந்த அனைத்தையும் கீழே கொட்ட,
துணிகளுடன் ஒரு சீப்பும் விழுந்தது.

கிடைத்த  அனைத்தையும் எடுத்துக் கொண்டு
சென்றனர் போரென்சிக் டிபார்ட்மென்ட்  நிபுணர்கள்.

போரென்சிக் டிபார்ட்மென்ட் ரிசல்ட் வருவதற்கு காத்திருந்தார் இன்ஸ்பெக்டர்.

ரிசல்ட் வந்தது, இன்ஸ்பெக்டர் சற்று முனைப்புடன் படிக்க தொடங்கினார்.

என்ன ஸார் ஆச்சி? என சேது கேட்க,

அங்க இரண்டு விதமான கை ரேகையும் இருக்குணும்,அந்த முடி அம்பாவோடது இல்லனும்,அங்க இருந்த கை ரேகை வச்சி ஒருவர் ஐந்தரை அடி உயரம் இருக்கக்கூடும் எனச் சொல்லிருக்காங்க என்றார் இன்ஸ்பெக்டர்.

அப்ப ஸார் ,
 
ஆமா சேது, வந்தது ரெண்டு பேரு, அதுல ஒன்னு பொண்ணு என இன்ஸ்பெக்டர் சொல்ல

எதுக்கு ஸார் 

"இரண்டாவது தடவை அங்க வரனும்?"

"அம்பா யாரா இருக்கும்?"

"இன்னும் அம்பா யாருனே தெரியாம எப்படி ஸார்?"

" அடுத்து நகராதே?"

என்று கேள்விகளை அடுக்கினார் சேது. 






இன்வெஸ்டிகஷன் தொடரும்......




😉IF YOU ENJOYED😉
 THEN
💙
FOLLOW AND SUBSCRIBE OUR BLOG,
PUT A HIT ON LIKE,SHARE AND COMMENT YOUR FEEDBACK!!!!







Comments

Popular posts from this blog

vivasayam[Agriculture]

          💭கரு மேகம்  வந்தந்தும் மழை வந்தது☂ மழை  வந்ததும் முளை வந்தது முளை வந்ததும் விவசாயிக்கு குரல் வந்தது  விவசாயின் குரல் வந்ததும் நாடு வளர்ந்தது  நாடு வளர வவிசயம் பெருகனும்             விவசாயம் வாழ விவசாயியை  மதிக்கணும்!!!💔💔💔💔

vithi payanoo...

" விதி பயனா இல்ல முட்டாள் தனமா"        ரவி வீட்டிற்க்கு இளைய பிள்ளை, வேலைத் தேடிக் கொண்டு இருக்கும் பட்டதாரி. மணி எட்டாவுது, அம்மா.....என்றான். தோ.....சப்பாத்தி ரெடி என்று ரவியின் அம்மா சொல்ல, எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர். உன் தந்தைக்கு உடம்பு சரி இல்ல, ரவி போய் மருந்து  வாங்கிட்டு  வா என்றாள் ரவியின் அம்மா.            ரவி மருந்து கடைக்கு சென்றான்.           இந்த மருத்து 80 ரூபா வரும் என்றார் கடைக்காரர்.                      சரி,கொடுங்க என்று 100 ரூபா கொடுத்தான் ரவி.          அவர் மீதம் கொடுத்ததைக் கண்டு குழம்பினான் ரவி.           சிறுது தூரம் வந்து யோசித்தான். இது தவறு, நமக்கு இந்த காசு  வேண்டாம் என ஒரு பக்கம் மனம் சொல்ல, பரவாயில்லை உனக்கு   கிடைத்த பரிசு இது என இன்னொரு பக்கம் சொல்ல இறுதியில் மனம் ஆசையின் பக்கமே தராசு சாய்ந்தது. வீட்டிற்கு மீத காசை  எடுத்து சென்றான் ரவி.          பொழுது சாய்ந்தது, புது நாள் விடிய ரவியின் தந்தை ரவியை அழைத்தார். ரவி, கோபி மாமாவுக்கு இரண்டாயிரம் பணம் அனுப்பணும்டா என்றார் ரவியின் தந்தை.                ச

kuttram199

                                         குற்றம் 199                  பகுதி-1 பௌர்ணமி என்ற பெயர் சொல்லி கொண்டு சிரித்து சுற்றி திரியும் நிலாவும், அதை பிடிப்பதற்கு அலையும் நச்சத்திரம் போல இருந்த காட்சிகள், கண்ணை கொள்ளை கொள்ளும் நேரமாய் இருந்த இரவு  அது. சென்னையின் புறநகர்ப் பகுதி, மக்கள் அதிகம் பயணிக்கும் அண்ணா நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் புதிதாய் குடியேறினாள் அவள். அன்று இரவு,                            அறை எண் 199, குறைந்த வெளிச்சம், அறை நடுவில் அவள் கட்டிலில்  படுத்து இருந்தாள். இல்ல, அவள் படுத்து கிடாதான்னு சொன்னா தப்பா இருக்கும், அவள் கத்தியால் கழுத்து அறுத்து  துவண்டு கிடந்தாள் என்று சொல்லலாம்.                              நீல மேகங்களாய் இருந்த அவள் புடவை, தவறி விழுந்து  தரையை தொட்டு  கிடந்தது......                              கரு மையின் அழகில் மிகுந்த புருவங்கள் தற்று தயங்கி மடிந்து கிடந்தது......                              மெய் சொல்லும் அவளின் கருவிழியின் ஓரம் வடிந்த கண்ணீர் துளிகளின் அடையாளம்........