Skip to main content

Get More Suspense

                

குற்றம்199

பகுதி-4

அவள் அறையில் ஏதோ சத்தம் வந்தது, உடனே கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அறையினுள் நுழைந்தார் இன்ஸ்பெக்டர்.

நுழைந்த சிறுது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

கண்விழித்து பார்க்கும் போது மருத்துவமனையில் இருப்பது தெரியவந்தது.

சிறிது நேரத்தில்,கதவு திறந்து  ஐசியு அறையினுள் வந்தார் சேது.

ஸார், "குட் ஈவினிங்".

வாங்க சேது.

எனக்கு அப்பவே தெரியும் ஸார், இந்த  கேஸ் ஏதோ ஆவியா இருக்குமோனு சந்தேகம் இருந்துச்சு. "இப்போ முடிவே பண்ணிட்டேன் ஸார்", என்றார் சேது.

"என்னனு சேது", என்று சிரித்துக் கொண்டே கேட்டார் இன்ஸ்பெக்டர்.

அந்த பொண்ண கொன்னது ஆவிதான் ஸார்.

"ஆவியா அதுலாம் ஒன்னும் இல்ல சேது",என்று மறுபடியும் சிரித்துக் கொண்டே சொன்னார் இன்ஸ்பெக்டர்.

ஸார், "அந்த டைரி,ஓவியம்,நடந்தது எல்லாமே ஒரே மாறி இருந்துச்சி, நீங்க மறுபடியும் அந்த அறைக்கு போனப் போ சீலிங் ஃபேன் விழுந்தது எல்லாமே மருமம்மாவே இருக்கு" இதலாம் ஆவி வேல தான் என்றார் சேது.

சிரிக்க ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர்.

ஸார், "நீங்க அந்த அறையில எப்படி இருந்திங்க தெரியுமா?",சற்று கோபத்துடன் சொன்னார் சேது .

கொச்சிக்காதிங்க சேது, "சொல்லுங்க கேப்போம்" என்றார் இன்ஸ்பெக்டர்.

இரத்தம் வடிய மயங்கி கீழ விழுந்து கிடந்திங்க, பக்கத்துல சீலிங் ஃபேன்  இரத்த கரையில இருந்துச்சி என்றார் சேது.

இல்ல சேது, எப்படிடா கொலைகாரன கண்டுப் புடிக்க போறேன்னு இருந்தேன் வந்து தடயத்தைக் கொடுத்துட்டு போய்ட்டானுங்க சேது என்றார் இன்ஸ்பெக்டர்.

என்ன ஸார் சொல்றிங்க, 

 "போய்ட்டானுங்களா, அப்போ எத்தன பேரு ஸார்?"

"அங்க என்னதான் ஸார் நடந்துச்சி?"

அதிர்ச்சியுடன் கேட்டார் சேது.

சொல்லுறன்  சேது, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்றார் இன்ஸ்பெக்டர்.

அவள் அறையில ஏதோ சத்தம் கேட்டுச்சி, நான் உள்ள போன உடனே யாரோ கிட்சேன் கதவு பக்கத்துல மறையிரா மாறி இருந்தது.
நான் மெதுவா நடு அறைகிட்ட போகும் போது,

"டக்" னு ஒரு சத்தம், திரும்புறன் டக்குனு ஏதோ மண்டையில விழுந்துச்சி கீழ விழுந்துடன் என்றார் இன்ஸ்பெக்டர்.

அதான் ஸார், ஆவி வேலைதான் இதுலாம்.

சேது, நான் திரும்புன அந்த ரெண்டு நொடியிலே ஸ்விட்ச்ல இருந்து ஒருத்தன் கையடுத்தது, கீழ விழுந்தனோனே என்ன ஒருத்தன் தாண்டி ஓடுனது எல்லாம் எப்படி ஆவியா இருக்க முடியும் என்றார் இன்ஸ்பெக்டர்.

அதிர்ச்சியில் சேது!!!!

இன்வெஸ்டிகஷன் தொடரும்....

 




Comments

Popular posts from this blog

vivasayam[Agriculture]

          💭கரு மேகம்  வந்தந்தும் மழை வந்தது☂ மழை  வந்ததும் முளை வந்தது முளை வந்ததும் விவசாயிக்கு குரல் வந்தது  விவசாயின் குரல் வந்ததும் நாடு வளர்ந்தது  நாடு வளர வவிசயம் பெருகனும்             விவசாயம் வாழ விவசாயியை  மதிக்கணும்!!!💔💔💔💔

vithi payanoo...

" விதி பயனா இல்ல முட்டாள் தனமா"        ரவி வீட்டிற்க்கு இளைய பிள்ளை, வேலைத் தேடிக் கொண்டு இருக்கும் பட்டதாரி. மணி எட்டாவுது, அம்மா.....என்றான். தோ.....சப்பாத்தி ரெடி என்று ரவியின் அம்மா சொல்ல, எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர். உன் தந்தைக்கு உடம்பு சரி இல்ல, ரவி போய் மருந்து  வாங்கிட்டு  வா என்றாள் ரவியின் அம்மா.            ரவி மருந்து கடைக்கு சென்றான்.           இந்த மருத்து 80 ரூபா வரும் என்றார் கடைக்காரர்.                      சரி,கொடுங்க என்று 100 ரூபா கொடுத்தான் ரவி.          அவர் மீதம் கொடுத்ததைக் கண்டு குழம்பினான் ரவி.           சிறுது தூரம் வந்து யோசித்தான். இது தவறு, நமக்கு இந்த காசு  வேண்டாம் என ஒரு பக்கம் மனம் சொல்ல, பரவாயில்லை உனக்கு   கிடைத்த பரிசு இது என இன்னொரு பக்கம் சொல்ல இறுதியில் மனம் ஆசையின் பக்கமே தராசு சாய்ந்தது. வீட்டிற்கு மீத காசை  எடுத்து சென்றான் ரவி.          பொழுது சாய்ந்தது, புது நாள் விடிய ரவியின் தந்தை ரவியை அழைத்தார். ரவி, கோபி மாமாவுக்கு இரண்டாயிரம் பணம் அனுப்பணும்டா என்றார் ரவியின் தந்தை.                ச

kuttram199

                                         குற்றம் 199                  பகுதி-1 பௌர்ணமி என்ற பெயர் சொல்லி கொண்டு சிரித்து சுற்றி திரியும் நிலாவும், அதை பிடிப்பதற்கு அலையும் நச்சத்திரம் போல இருந்த காட்சிகள், கண்ணை கொள்ளை கொள்ளும் நேரமாய் இருந்த இரவு  அது. சென்னையின் புறநகர்ப் பகுதி, மக்கள் அதிகம் பயணிக்கும் அண்ணா நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் புதிதாய் குடியேறினாள் அவள். அன்று இரவு,                            அறை எண் 199, குறைந்த வெளிச்சம், அறை நடுவில் அவள் கட்டிலில்  படுத்து இருந்தாள். இல்ல, அவள் படுத்து கிடாதான்னு சொன்னா தப்பா இருக்கும், அவள் கத்தியால் கழுத்து அறுத்து  துவண்டு கிடந்தாள் என்று சொல்லலாம்.                              நீல மேகங்களாய் இருந்த அவள் புடவை, தவறி விழுந்து  தரையை தொட்டு  கிடந்தது......                              கரு மையின் அழகில் மிகுந்த புருவங்கள் தற்று தயங்கி மடிந்து கிடந்தது......                              மெய் சொல்லும் அவளின் கருவிழியின் ஓரம் வடிந்த கண்ணீர் துளிகளின் அடையாளம்........