Skip to main content

Posts

Showing posts from 2020

Lockdown

                                                                                                              L ockdown புதுவிதமாய்... மனம் பேச  உன் உருவாய்...  மனம் தெரிய  நீயும் நானும் வாழும் ஒவ்வொரு நொடியும்  ........................................................................... ...........................................................................                                                                                                                         - தனிமை  http://feeds.feedburner.com/SirakatraKavingan

Clues

  குற்றம் 199 பகுதி-5 சேது, நான் திரும்புன அந்த ரெண்டு நொடியிலே ஸ்விட்ச்ல இருந்து ஒருத்தன் கையடுத்தது, கீழ விழுந்தனோனே என்ன ஒருத்தன் தாண்டி ஓடுனது எல்லாம் எப்படி ஆவியா இருக்க முடியும் என்று இன்ஸ்பெக்டர் கேட்க, அதிர்ச்சியில் சேது, "இப்போ என்ன ஸார் பண்றது?". இப்போ வர சொல்லுங்க  போரென்சிக் டிபார்ட்மென்ட தடையம் தானா கிடைக்கும் என்று சேது  தோள்பட்டையில் தட்டிச் சொன்னார் இன்ஸ்பெக்டர். போரென்சிக் டிபார்ட்மென்ட்  நிபுணர்கள் ஆய்வு நடத்த,  ஆங்காங்கே இருந்த கை ரேகையை எடுத்துக் கொண்டு இருந்தனர்.  இன்ஸ்பெக்டரும் அறையை சுற்றி வந்தார். அன்று   யாரோ  கிட்சேன் கதவு பக்கத்துல மறைஞ்சி இருந்தது நினைவுக்கு வர, இன்ஸ்பெக்டர் கதவுகிட்ட போய் பார்த்தார். கதவு இடுக்குல  நீளமாக இருந்த முடியை பார்க்க, போரென்சிக் டிபார்ட்மென்ட் நிபுணர்களை  அழைத்தார். அருகில் இருந்த சேது,  "ஸார், இது ஏன் அந்த இறந்து போன அம்பாவோட   முடியா இருக்க கூடாது"? இன்ஸ்பெக்டர் யோசிக்க,   "சேது,இந்த அறையில இருந்து நம்ப என்ன  எடுத்துட்டு போனோம்னு ஞாபகம் இருக்கா?"

Get More Suspense

                 குற்றம் 199 பகுதி-4 அவள் அறையில் ஏதோ சத்தம் வந்தது, உடனே கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அறையினுள் நுழைந்தார் இன்ஸ்பெக்டர். நுழைந்த சிறுது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். கண்விழித்து பார்க்கும் போது மருத்துவமனையில் இருப்பது தெரியவந்தது. சிறிது நேரத்தில்,கதவு திறந்து  ஐசியு அறையினுள் வந்தார் சேது. ஸார், "குட் ஈவினிங்". வாங்க சேது. எனக்கு அப்பவே தெரியும் ஸார், இந்த  கேஸ் ஏதோ ஆவியா இருக்குமோனு சந்தேகம் இருந்துச்சு. "இப்போ முடிவே பண்ணிட்டேன் ஸார்", என்றார் சேது. "என்னனு சேது", என்று சிரித்துக் கொண்டே கேட்டார் இன்ஸ்பெக்டர். அந்த பொண்ண கொன்னது ஆவிதான் ஸார். "ஆவியா அதுலாம் ஒன்னும் இல்ல சேது",என்று மறுபடியும் சிரித்துக் கொண்டே சொன்னார் இன்ஸ்பெக்டர். ஸார், "அந்த டைரி,ஓவியம்,நடந்தது எல்லாமே ஒரே மாறி இருந்துச்சி, நீங்க மறுபடியும் அந்த அறைக்கு போனப் போ  சீலிங்  ஃபேன் விழுந்தது எல்லாமே மருமம்மாவே இருக்கு" இதலாம் ஆவி வேல தான் என்றார் சேது. சிரிக்க ஆரம்பித்தார் இன்

Poster2

KUTTRAM 199

Investigation

குற்றம் 199 பகுதி-3 இன்ஸ்பெக்டர், அவன்(அடுக்கு மாடிக் குடிருப்பு ஓனரின் மகன்)கொடுத்த நோட்டைப் புரட்ட ஆரம்பித்தார். அந்த நோட்டில் அடுக்கு மாடியில் குடியிருப்போரின் அணைத்து விவரமும்  வீட்டின் எண் வாரியாக இருந்தது. இன்ஸ்பெக்டர் வேகமாக புரட்ட, வீட்டு எண் 199 வந்தது,அதில் பெயர் மட்டுமே இருந்தது. ஸார்," போரென்சிக் டிபார்ட்மென்ட் ரிப்போர்ட்  வந்துடிச்சி"  என்றார் சேது.   உடனே அதை வாங்கிய இன்ஸ்பெக்டர், ரிப்போர்டில் உள்ள விவரத்தைப் படித்தார். அதில் இணைக்கப்பட்ட புகைப்படத்தையும் பார்த்தார். ஸார், "ரிப்போர்ட்  என்ன சொல்லுது?" எனக் கேட்டார் சேது. ரெபோர்ட்ல, "அவளோட கை ரேகையும் கத்தில இருந்த கை ரேகையும் ஒன்னா இருக்காம்". அது மட்டும் இல்லாம, "அறையில எங்கையும் வேற எந்த ரேகையும் இல்லனும் அதனால இது தற்கொலையா தான் இருக்கும் எனச் சொல்லிருக்காங்க" என்றார் இன்ஸ்பெக்டர். வேற என்ன ஸார், கேஸ் கிளோஸ் தன என்றார் சேது. இல்ல சேது, "இப்போதான் கேஸ் ஸ்டார்ட் ஆகுது"  என்றார் இன்ஸ்பெக்டர் மாறன். என ஸார் சொல்லறீங்க!!!! 

kuttram199

                 குற்றம் 199 பகுதி-2 அடுக்குமாடியில் குடியிருக்கும் மக்கள் அனைவரும்  பயத்தில் மூழ்கி இருந்தனர். அறையில் இருந்த இரு காவலர்களுள் ஒருவர் இன்ஸ்பெக்டர் மாறன்  மற்றோருவர் கான்ஸ்டபிள் சேது. இன்ஸ்பெக்டர் உடனே ஆம்புலன்சை வரச் சொல்ல சேதுவிடம் சொன்னார். இன்ஸ்பெக்டர்  உடனே போரென்சிக் டிபார்ட்மென்ட்குத்  தொடர்பு கொண்டு நடந்ததைச் சொல்லி உடனடியாக வர சொன்னார். போரென்சிக் டிபார்ட்மென்ட் நிபுணர்கள் வந்ததும் அறையை ஆய்வு செய்ய சொன்னார் இன்ஸ்பெக்டர். போரென்சிக் டிபார்ட்மென்ட் அறை முழுவதும் ஆய்வு  மேற்கொண்ட நிலையில் இன்ஸ்பெக்டர் குரல்  கொடுத்தார். "சேது!" "ஸார்!" என்றார் சேது. நீங்க போய் இந்த வீட்டு ஓனர் கிட்ட விசாரிங்க என்றார் இன்ஸ்பெக்டர். சரி,ஸார் என்றார் சேது. சேது,பக்கத்து வீட்டில் இருந்தவரிடம் இந்த அடுக்குமாடிக் குடிருப்பின் ஓனர் எங்கு இருக்கிறார் என்று கேட்டார். அவர், இந்த குடிருப்பில் இல்லை. அவருக்கு அண்ணா நகரில் வேறு ஒரு வீடு சொந்தமாக இருக்கு,அவர் அங்க தான் இருப்பாரு என்றார். சேது,அவரிடம் குடிருப்பு ஓனர் போன்

poster

kuttram199

                                         குற்றம் 199                  பகுதி-1 பௌர்ணமி என்ற பெயர் சொல்லி கொண்டு சிரித்து சுற்றி திரியும் நிலாவும், அதை பிடிப்பதற்கு அலையும் நச்சத்திரம் போல இருந்த காட்சிகள், கண்ணை கொள்ளை கொள்ளும் நேரமாய் இருந்த இரவு  அது. சென்னையின் புறநகர்ப் பகுதி, மக்கள் அதிகம் பயணிக்கும் அண்ணா நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் புதிதாய் குடியேறினாள் அவள். அன்று இரவு,                            அறை எண் 199, குறைந்த வெளிச்சம், அறை நடுவில் அவள் கட்டிலில்  படுத்து இருந்தாள். இல்ல, அவள் படுத்து கிடாதான்னு சொன்னா தப்பா இருக்கும், அவள் கத்தியால் கழுத்து அறுத்து  துவண்டு கிடந்தாள் என்று சொல்லலாம்.                              நீல மேகங்களாய் இருந்த அவள் புடவை, தவறி விழுந்து  தரையை தொட்டு  கிடந்தது......                              கரு மையின் அழகில் மிகுந்த புருவங்கள் தற்று தயங்கி மடிந்து கிடந்தது......                              மெய் சொல்லும் அவளின் கருவிழியின் ஓரம் வடிந்த கண்ணீர் துளிகளின் அடையாளம்........                              

Diary

பொக்கிசம்       அவள் சொன்ன   , சொல் வலியாய் மாற            வலி  வேதனையாய் மாற                     வேதனை  யோசனையாய் மாற யோசனை வார்த்தைகளை தேட             வார்த்தைகள் பேனாவை தேட                       பேனா காகிதத்தை தேட  விடை புத்தகங்களாய் மாறிப் போனது                                     "காதலர்களின் டைரிக்கள் "            

vithi payanoo...

" விதி பயனா இல்ல முட்டாள் தனமா"        ரவி வீட்டிற்க்கு இளைய பிள்ளை, வேலைத் தேடிக் கொண்டு இருக்கும் பட்டதாரி. மணி எட்டாவுது, அம்மா.....என்றான். தோ.....சப்பாத்தி ரெடி என்று ரவியின் அம்மா சொல்ல, எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர். உன் தந்தைக்கு உடம்பு சரி இல்ல, ரவி போய் மருந்து  வாங்கிட்டு  வா என்றாள் ரவியின் அம்மா.            ரவி மருந்து கடைக்கு சென்றான்.           இந்த மருத்து 80 ரூபா வரும் என்றார் கடைக்காரர்.                      சரி,கொடுங்க என்று 100 ரூபா கொடுத்தான் ரவி.          அவர் மீதம் கொடுத்ததைக் கண்டு குழம்பினான் ரவி.           சிறுது தூரம் வந்து யோசித்தான். இது தவறு, நமக்கு இந்த காசு  வேண்டாம் என ஒரு பக்கம் மனம் சொல்ல, பரவாயில்லை உனக்கு   கிடைத்த பரிசு இது என இன்னொரு பக்கம் சொல்ல இறுதியில் மனம் ஆசையின் பக்கமே தராசு சாய்ந்தது. வீட்டிற்கு மீத காசை  எடுத்து சென்றான் ரவி.          பொழுது சாய்ந்தது, புது நாள் விடிய ரவியின் தந்தை ரவியை அழைத்தார். ரவி, கோபி மாமாவுக்கு இரண்டாயிரம் பணம் அனுப்பணும்டா என்றார் ரவியின் தந்தை.                ச

vivasayam[Agriculture]

          💭கரு மேகம்  வந்தந்தும் மழை வந்தது☂ மழை  வந்ததும் முளை வந்தது முளை வந்ததும் விவசாயிக்கு குரல் வந்தது  விவசாயின் குரல் வந்ததும் நாடு வளர்ந்தது  நாடு வளர வவிசயம் பெருகனும்             விவசாயம் வாழ விவசாயியை  மதிக்கணும்!!!💔💔💔💔

Greetings

                                                                                                   வணக்கம்  மக்களே                     எனது முதல் பதிவுக்கு வரவேற்கிறேன்